Wednesday, February 5, 2025
Homeசிறுவர் செய்திகள்கொடூர செயல் 500 ஆண்டுகள் சிறை தண்டனை 500 Years Punishment

கொடூர செயல் 500 ஆண்டுகள் சிறை தண்டனை 500 Years Punishment

- Advertisement -

500 Years Punishment  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இதுவரையில் நிகழ்த்திராத ஒரிசாம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது
அதாவது அமெரிக்காவில் (100) நாய்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்த 57 வயதான வின்சென்ட் டிமார்க் என்பவருக்கு சுமார் 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகிய மற்றும் ஐரோப்பாவின் எல்லைகளை கொண்ட ஜோர்ஜியா நாட்டை ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் நூறு பிட்புல் ரக நாய்களை குறித்த நபர் தனது வீட்டின் பின் பகுதியில் சங்கிலிகளினால் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

குறித்த நபர் நாய்களுக்கு உரிய முறையில் உணவு வழங்கவில்லை எனவும் நாய் சண்டையில் ஈடுபடுவதற்காக இந்த நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த நபருக்கு எதிராக சுமார் 103 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு வழங்காமல் சங்கிலிகளினால் கட்டிப்போட்டு நாய்களை கோபத்தை தூண்டி அவற்றை சண்டைக்கு பயிற்றுவித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
57 வயதான வின்சென்ட் டிமார்க் என்ற நபருக்கு டலாஸ் நீதிமன்றம் 475 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Kidhours – 500 Years Punishment

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.