Tuesday, September 24, 2024
Homeசிறுவர் செய்திகள்சுற்றுலா சென்ற 25 பேர் பலி Tourist Accident

சுற்றுலா சென்ற 25 பேர் பலி Tourist Accident

- Advertisement -

Tourist Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள காவியாவோ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக கூறப்படுகின்றது. அதோடு , 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Tourist Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tourist Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

மேலும் விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.