Saturday, September 21, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''கேட்பினுங் கேளாத் தகையவே.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 418

”கேட்பினுங் கேளாத் தகையவே…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 418

- Advertisement -

Thirukkural 418 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / கேள்வி

 

- Advertisement -

”கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.”

 

- Advertisement -

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும் ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. ‘
—மு. வரதராசன்

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே. ‘
—சாலமன் பாப்பையா

Thirukkural 418 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 418 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும் ‘
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 418

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.