Friday, September 20, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"வாய்மை எனப்படுவது யாதெனின்..." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 291

“வாய்மை எனப்படுவது யாதெனின்…” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 291

- Advertisement -

Thirukkural 291  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால்/ துறவறவியல்/வாய்மை

 

“வாய்மை எனப்படுவது யாதெனி யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”

‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 291 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 291 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 291

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.