Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்பெண்கள் சிறைச்சாலையில் 41 பேர் பலி Women's Prison Conflicts

பெண்கள் சிறைச்சாலையில் 41 பேர் பலி Women’s Prison Conflicts

- Advertisement -

Women’s Prison Conflicts  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (20) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 41 பெண்கள் உயிரழழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

- Advertisement -
Women's Prison Conflicts  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Women’s Prison Conflicts  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

எனினும், இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். சம்பவத்தில் காயமடைந்த 5 பெண்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.