Loss Cattles சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தாலிபான் தலைமையிலான கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு Loss Cattles 1 Loss Cattles சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/01/Screenshot-208.png)
இந்நிலையில் குளிர்ந்த காலநிலை மற்றும் புற்கள் பற்றாக்குறையால் கால்நடைகள் பலியானதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, கடுங்குளிரால் ஆப்கனில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.