Saturday, October 19, 2024
Homeசிறுவர் செய்திகள்எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அரபு அமீரகம் Latest Tamil News UAE #...

எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அரபு அமீரகம் Latest Tamil News UAE # Best Tamil News UAE

- Advertisement -

Latest Tamil News UAE சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பொதுவெளியில் வேறொருவர் தவறவிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Tamil News UAE சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil News UAE சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்ட துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

அதில், பொது வெளியில் தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால், அதனை இரண்டு நாட்களுக்குள் அதாவது 48 மணி நேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

- Advertisement -

அத்தகைய பொருட்களை வைத்திருந்தால் சிறைத்தண்டனை மற்றும் 20,000 ஆயிரம் திர்ஹாமுக்கு (இலங்கை ரூபாTவில் சுமார் 20 லட்சம்) மேல் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

2021ஆம் ஆண்டின் அரசாணை சட்டம் 31 இன் பிரிவு 454 கீழ் படி தண்டனை விதிக்கப்படும்.

 

kidhours – Latest Tamil News UAE

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.