Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்150 குழந்தைகளை கொன்ற கொடூர நோய் Tamil Kids News Zimbabwe # World Best...

150 குழந்தைகளை கொன்ற கொடூர நோய் Tamil Kids News Zimbabwe # World Best Tamil Children’s News

- Advertisement -

Tamil Kids News Zimbabwe  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய்க்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாப்வேயில் பரவத் தொடங்கிய தட்டம்மை நோய், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Zimbabwe  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Zimbabwe  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

தட்டம்மையால் இதுவரை 2 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 157 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாக பலர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த 6 மாதம் முதல் 15 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய திட்டத்தை ஜிம்பாப்வே அரசு தொடங்கியுள்ளது.

 

kidhours – Tamil Kids News Zimbabwe

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.